BREAKING NEWS

Tag: ranipettai district news

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராணிபேட்டை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/PpWyXda7NSA சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/nouZlYL1fjc சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் https://youtu.be/nouZlYL1fjc ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ... Read More

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிபேட்டை

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது https://youtu.be/m3oNG48Zglo இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி ... Read More

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான  அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்
அரசியல்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் ... Read More

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..
ராணிப்பேட்டை

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் இரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரம் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தது. ... Read More

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோளிங்கர் அருகே அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ... Read More

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரியில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் விக்கி(எ)விக்னேஷ்(23). இவரது மனைவி ... Read More