Tag: S.கல்யாணசுந்தரம் MP
தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More