BREAKING NEWS

Tag: #thanjavur

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர்

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது

பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும், திருபுவனம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சு https://youtu.be/sLXbhJkR-Bc தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ... Read More

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்
தஞ்சாவூர்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் 203 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார். https://youtu.be/dziKybvwlcI தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு ... Read More

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள்,  நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசியல்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
ஆன்மிகம்

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது

https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More

மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது
தஞ்சாவூர்

மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது

மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ... Read More

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ... Read More

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு   சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பரணிதரன் கனகா குடும்பத்தினர் ... Read More

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Uncategorized

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More