BREAKING NEWS

Tag: Thanjavur district

தஞ்சாவூர்

தஞ்சையை சேர்ந்த இயற்கை ஆர்வலருக்கு தமிழக அரசு விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.   தஞ்சையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தஞ்சை நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பசுமை நாயகன்,தஞ்சை கிரீன் ... Read More

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள்,  நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசியல்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு   சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பரணிதரன் கனகா குடும்பத்தினர் ... Read More

கிரீடம் / கண்ணாடி வளையல் / வண்ண புத்தாடைகள் சகிதம் தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்.
தஞ்சாவூர்

கிரீடம் / கண்ணாடி வளையல் / வண்ண புத்தாடைகள் சகிதம் தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்.

மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி , சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் ... Read More