BREAKING NEWS

Tag: Thanjavur district news

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள்,  நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசியல்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.

ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட ... Read More

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாரதா இவரது கணவர் பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவராக சாரதா தேர்வான பின்பு ஆதிதிராவிடருக்கு சொந்தமான மயான இடத்தை அப்பகுதியின் ஆதிக்கசாதியினரிடமிருந்து(உடையார்) மீட்டு ... Read More

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சாலியமங்களத்தில் அரவிந்த் செராமிக்ஸ் எனும் டைல்ஸ் தயாரிப்பு புதிய தொழிற்சாலை ... Read More