BREAKING NEWS

Tag: thiruvallur district

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
திருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகளும் மற்றும் தங்களை எவ்விதமாக காத்துக் கொள்ளும் தற்பாதுகாப்புகளை குறித்து தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார் தத்ரூபமாக ... Read More

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்
திருவள்ளூர்

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அவ்வகையில் திருவள்ளூர் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் ... Read More

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.
திருவள்ளூர்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துநடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் ... Read More

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.  புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .
திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல். பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர்.திருவள்ளுர் ... Read More

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்து திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு ஆசிரியர் இயக்கம் சார்பில் வட்டார கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்து கொண்டு பேசியபோது2009 ஆண்டில் ... Read More

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்கள் பறிமுதல்.
திருவள்ளூர்

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்கள் பறிமுதல்.

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காளி இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்களை செங்குன்றம் வனச்சரக சித்தஞ்சேரி வன அலுவலக காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை. ... Read More