BREAKING NEWS

Tag: trichy district

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய ... Read More

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.
திருச்சி

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஊருக்குள் நுழைய முக்கிய பாதையாக திகழ்வதால் உயிர் பலி ஏற்படும் ... Read More

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திருச்சி

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீ ராம சமுத்திரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது இந்த தீமிதி திருவிழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா டாக்டர் ... Read More

காட்டுப்புத்தூரில் அருகே முப்பூஜைக்கு விருந்துக்கு வந்த பெண்ணின் 16- பவுன் நகை திருட்டு
திருச்சி

காட்டுப்புத்தூரில் அருகே முப்பூஜைக்கு விருந்துக்கு வந்த பெண்ணின் 16- பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கோயிலில் முப்பூஜை நடைபெற்று வருகிறது இந்த பூசைக்கு கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி ... Read More

மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.
திருச்சி

மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் ஆலய புணரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஆலயத்தில் பால ஸ்தாபனம் நடைபெற்றது. ஆலயத்தில் வாஸ்து ... Read More