BREAKING NEWS

Tag: tuticorin

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!
தூத்துக்குடி

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியை சுற்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது... உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ... Read More

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மந்தித்தோப்பு சாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரைக் கண்ட போலீஸார் ... Read More

கோவில்பட்டி  அருகே பலத்த சூறை காற்றில்   1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்து விழுந்து சேதம் – அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பலத்த சூறை காற்றில் 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்து விழுந்து சேதம் – அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா காப்புலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (53). விவசாயி. இவர் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் ரோட்டில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி ... Read More

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் ஆவணி மாத கொடைவிழா கடந்த 31 ஆம் தேதி கால் நடுதல், பால்குடம் ஊர்வலம், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ... Read More

தூத்துக்குடி நாசரேத் CSI கமிட்டி உறுப்பினர் நியமன பிரச்சனை.பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி நாசரேத் CSI கமிட்டி உறுப்பினர் நியமன பிரச்சனை.பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தூத்துக்குடி நாசரேத் CSI திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் எபனேசர் ஆலயத்தில் கமிட்டி நம்பர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சபை போதகர் ஜெபக்குமார் ஜாலிக்கும் சபை பொதுமக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் பீட்டர் என்பவருக்கும் இடையே ... Read More

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை ... Read More

இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
குற்றம்

இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி ... Read More