BREAKING NEWS

Tag: Vellore district

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூர்

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூர் மக்கான் கன்சால்பேட்டையில் மேம்பாலம் வருவதை ஒட்டி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.மணிவண்ணன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் ... Read More

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.
வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. ... Read More

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
வேலூர்

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!

பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள ... Read More

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணியியல் தேர்வு தொகுதி 4 தேர்வுகளில் வேலூர் ஈ.வெ.இரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வு ... Read More

வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வேலூர்

வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!

வேலூரில் வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன்( 24 ), சதீஷ் (21), ... Read More

வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி
வேலூர்

வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து வேலூர் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் ... Read More

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!
வேலூர்

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழை, எளிய மக்களை குறிவைத்து சுரண்டி பிழைத்து வரும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பல்வேறு தேவைகளுக்காக ஏழை, எளிய மக்கள் ... Read More

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!
வேலூர்

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் சுமார் 40 டன் அளவுள்ள ஆற்று மணல் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது ... Read More

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
வேலூர்

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!

2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ... Read More