Tag: Vellore district
காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரோ அந்த சமூக விரோதியிடமே மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் சென்று ... Read More
காட்டன் சூதாட்டம் எனப்படும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த இருவர் கைது!
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கீ.வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக காட்டன் ... Read More
காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மையம் தொடக்க விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருநகர், காட்பாடி காந்தி நகர், கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் டாக்டர் சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இம்மருத்துவமனையில் ... Read More
வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!
வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது ... Read More
ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பத்தம் பாறைமேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் விழுந்தாக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கம்பத்தம் இந்து முன்னணி கிளை கமிட்டி பொதுச்செயலாளர் உள்ளார். ... Read More
கே.வி.குப்பம் அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு பாதையை மீட்டு தர கோரி இறந்த பெண்மணி உடலை வைத்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் அடுத்த தர்மாவரம் இடுகாட்டு வழிப்பாதை மற்றும் இடத்தை ஒரு தனிப்பட்ட நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலையில் இன்று அந்த பகுதியில் சீனன் என்பவரின் மனைவி காசியம்மாள் ... Read More
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகளை தட்டி தூக்கிய விருதம்பட்டு போலீசார் .சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 37 சவரன் நகை மீட்பு.வேலூர் ... Read More
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச ... Read More
மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
மதநல்லிணகத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்பாடியில் நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் இன்பா பர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில சமூக நல்லிணக்க செயலாளர் காட்பாடி பிலிப் மாவட்ட ... Read More
