BREAKING NEWS

Tag: vellore

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர்

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர்

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், த/பெ. லேட்.ஆ. திருமணி, எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார்.   இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ... Read More

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .
வேலூர்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் வேல்முருகன் ... Read More

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர்

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா ... Read More

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!
வேலூர்

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இவர் சாதாரண திமுக உறுப்பினராக களம் இறங்கினார். இதையடுத்து படிப்படியாக வளர்ந்து செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை ... Read More

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !
வேலூர்

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ... Read More

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வேலூர்

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த கால்நடைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ... Read More

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்
வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் நடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றது வரும் திங்கட்கிழமை ... Read More

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.
வேலூர்

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.

ஹைதராபாத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து மலைக்கோடியில் உள்ள தங்க கோவிலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் செல்லும் போது வேலூர் அடுத்த வள்ளலார் பகுதி பெங்களூர் டூ சென்னை ... Read More

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர்

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் ... Read More