Tag: vellore
ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய ... Read More
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!
உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாததீபாராதனை ... Read More
வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூர் மக்கான் கன்சால்பேட்டையில் மேம்பாலம் வருவதை ஒட்டி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.மணிவண்ணன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் ... Read More
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. ... Read More
நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள ... Read More
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!
வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணியியல் தேர்வு தொகுதி 4 தேர்வுகளில் வேலூர் ஈ.வெ.இரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வு ... Read More
வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வேலூரில் வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன்( 24 ), சதீஷ் (21), ... Read More
வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து வேலூர் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் ... Read More
வேலூரில் -இஸ்ரேல் நாட்டைக் கண்டித்து பேரணாம்பட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன கடைசி எல்லையான ரஃபாவில் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணாம்பட்டு கிளை சார்பில் பேரணாம்பட்டு நான்கு ... Read More