BREAKING NEWS

Tag: vellore

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!
வேலூர்

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழை, எளிய மக்களை குறிவைத்து சுரண்டி பிழைத்து வரும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பல்வேறு தேவைகளுக்காக ஏழை, எளிய மக்கள் ... Read More

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!
வேலூர்

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் சுமார் 40 டன் அளவுள்ள ஆற்று மணல் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது ... Read More

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
வேலூர்

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!

2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ... Read More

பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு தாலுக்காவில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா மணல் கடத்தும் நபர்களிடம் ... Read More

வேலூர்

அடமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம்!

அமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குரல் எழுப்பியிருக்கிறார்கள். வேலூர் மாவட்டம், வேலூர் தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் அமைந்துள்ள மணப்புரம் கோல்டு ... Read More

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!
அரசியல்

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்து 3முறையாக தோல்வியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தழுவியுள்ளார். இது அதிர்ச்சி தரக்கூடிய தோல்வியாக அமைந்துள்ளது. வரலாற்று ... Read More

ஆன்லைனில் இழந்த பணம் ரூ 1.77 லட்சம் மீட்பு !
வேலூர்

ஆன்லைனில் இழந்த பணம் ரூ 1.77 லட்சம் மீட்பு !

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் ஆன்லைனில் இழந்த பணம் ரூ. 1.77 லட்சத்தை வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை இழந்தவர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் இழந்த ... Read More

வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர்

வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 13 கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பில் ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: இடத்தை ஆய்வு செய்தார் கோட்டாட்சியர்!
வேலூர்

பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பில் ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: இடத்தை ஆய்வு செய்தார் கோட்டாட்சியர்!

பேர்ணாம்பட்டு நகராட்சியில் கால்வாய்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய எஸ். பி. எம். திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 57லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ... Read More

காட்பாடி 5வது வட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கோலாகலம்!
வேலூர்

காட்பாடி 5வது வட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி 5வது வட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ... Read More