Tag: அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
தண்ணீர் பந்தலா ? கோயம்பேடு காய்கனி வளாகமா ?
காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பழங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெப்பம் அனல் ... Read More
முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே ... Read More
ஓசூர், பாகலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. ஒசூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைப்பெற்ற நிகழ்விற்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ... Read More