Tag: அன்புமணி ராமதாஸ்
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ... Read More
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்!
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த ... Read More
மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு.
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு ஆலய தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம்.
சேலம் வடக்கு மாவட்டம் அன்புமணி படை தம்பிகள் செயற்குழு கூட்டம் இதில் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையேற்றார், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட தலைவர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார், மேலும் ... Read More
பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி.. பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
