BREAKING NEWS

Tag: அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
அரசியல்

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-
அரசியல்

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு ... Read More

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு  அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் ... Read More

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் ... Read More

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திடீரென ஆய்வு செய்தார்.      மருத்துவமனையில் நோயாளிகள் உட்பிரிவு நோயாளிகள் மகளிர் பிரிவு மகப்பேறு பிரிவு ... Read More

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.
திருநெல்வேலி

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு ... Read More

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     தமிழக அரசை கண்டித்தும் நெடுஞ்சாலைத்துறை ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள்  திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.      தற்போது பணிகள் நிறைவு ... Read More