BREAKING NEWS

Tag: அரசியல்

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி (கிழக்கு) மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. இதைதொடர்ந்து ... Read More

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..
அரசியல்

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது ... Read More

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!

திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
வேலூர்

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!

2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ... Read More

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
அரசியல்

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ... Read More

கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.முரளிதரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்களிடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டது.
கேரளா

கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.முரளிதரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்களிடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டது.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.முரளிதரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்களிடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் ... Read More

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!
அரசியல்

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்து 3முறையாக தோல்வியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தழுவியுள்ளார். இது அதிர்ச்சி தரக்கூடிய தோல்வியாக அமைந்துள்ளது. வரலாற்று ... Read More

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி.
இராமநாதபுரம்

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி.

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி திமுகவின் சமூக நீதி எங்கே போனது கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள். நாடு ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு  வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More