Tag: அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
Uncategorized
தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து ... Read More
திருப்பூர்
உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More