Tag: அரசு உயர்நிலைப்பள்ளி
திருப்பூர்
கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More