Tag: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர்
திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் KENC அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03,லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More