BREAKING NEWS

Tag: அரசு புறம்போக்கு நிலம்

வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!
வேலூர்

வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஆங்காங்கே புறம்போக்கு நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராமத்தில் வீட்டுமனைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களது மனைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடங்களை தங்களது பாத்தியத்தில் ... Read More

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More