Tag: அரசு பேருந்து
ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More
பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... Read More
கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை. மானாமதுரையில் அரசு பேருந்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் படியில் பயணம் தமிழக அரசு கூடுதலான பஸ் வசதி கொடுத்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் ... Read More
திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலைஞர் அரசு கலை கல்லூரி கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். எனவே, பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மாணவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து ... Read More
அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.
திருப்பூர்: உடுமலைபேட்டை அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர் காவல்துறையினர் விசாரணை. உடுமலைபேட்டை அரசு கலை மற்றும் ... Read More
“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.
பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும், இன்றைய மாணவர்கள் "படியில் பயணம் நொடியில் ... Read More
செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஊத்தங்கரிலிருந்து மாரியப்பன் அவரது மனைவி கண்ணகி மற்றும் பேரக் குழந்தையுடன் உறவினர் விசேஷத்திற்காக மாதிமங்கலத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, செய்யாற்று மேம்பாலம் அருகே ... Read More
