BREAKING NEWS

Tag: அரியலூர் மாவட்டம்

பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!
அரியலூர்

பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேணுகாதேவி என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார். ... Read More

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு  விமர்சையாக நடைபெற்று வருகிறது
அரியலூர்

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

  https://youtu.be/ZSENpuxFFHc       அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 22/07/2024 அன்று தொடங்கி ... Read More

தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில்  திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு
அரியலூர்

தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

  https://youtu.be/CkCalRUod5M     அரியலூர் தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு. அரியலூர் நகர மன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பகுதி ... Read More

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது
அரியலூர்

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது

  https://youtu.be/butd0aSCm2Q   அரியலூர் அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் இலையூர் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சமயபுரம்மாரியம்மன் ... Read More

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர்

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது ... Read More

அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அரியலூர்

அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழங்க முன்பு வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மத்திய அரசு பெயர் வைத்துள்ளது அதனை திரும்ப ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு ... Read More

அரியலூர் மாவட்டத்தில் மருதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மருதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன இதில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை எடுத்துக் ... Read More

குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர்

குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த குவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து ... Read More