Tag: அரியலூர் மாவட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தவும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு அறிவி ப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டியும், ... Read More
கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ... Read More
பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்.
அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை 10.08.2023 ... Read More
தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More
செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி
அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ... Read More
அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரியலூர் தாலுக்கா அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியின் ... Read More
செந்துறை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையத்திற்கும் பெரியாக்குறிச்சி நல்லான்காலனி பகுதியின் இடைப்பட்ட ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நபர் நாகர்கோவிலில் இருந்து மும்பை வரை ... Read More
நாகல்குழி கிராமத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் செல்வராசு தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதே கிராமத்தில் வசிக்கும் செல்வராசு ... Read More
ஜெயங்கொண்டம் – மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ... Read More
செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More