Tag: அரியலூர்
அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார். முதலமைச்சர் அவர்களின் காணொளி ... Read More
ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் ... Read More
அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் - மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ... Read More
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ... Read More
மருங்கூர் கிராமத்தில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே மருங்கூர் உள்ள திரௌபதி அம்மன், கோவிலில் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரௌபதி ... Read More
இன்ஜினியரிங் மாணவர் ஏரியில் மூழ்கி பலி
அரியலூர் கல்லக்குடி தெருவை சேர்ந்த சங்கர் மகன் சபரிவாசன்(20). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் ... Read More
முள்ளுக்குறிச்சி கால்நடை மருத்துவமனை இட மாற்றம் மக்கள் கொந்தளிப்பு.
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை புதிய இடத்தில் மாற்றம் மக்கள் கொந்தளிப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்துள்ளதால் திடீரென ... Read More
இரும்புலிகுறிச்சியில் தேமுதிக -வினர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு
அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் சார்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றியம் வெண்ணைக்குறிச்சி,வடக்கு மற்றும் தெற்கு இரும்பிளிக்குறிச்சியில் கொடி ஏற்றி அன்னதானம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு ... Read More
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது…
கடந்த 18.08.2023 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் RK காலனியில் வசிக்கும் பொன்சேகர் என்பவரின் மனைவி பொன்ராணி என்பவர் அவரது TVS Scooty இருசக்கர வாகனத்தில் ஓ. ... Read More
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாஅவர்கள் தலைமையில் இன்று (14.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு ... Read More
