BREAKING NEWS

Tag: அரியலூர்

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது
அரசியல்

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் & வட்டம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ... Read More

திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அரியலூர்

திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிராதித்தம் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி 1113 வது பிறந்தநாள் தினம் 33 வது ஆண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் சமூக ஆர்வலர்கள் கூட்மைப்பு சார்பாக கண்டிராதித்தம் கிராமத்தில் கண்டிராதித்தசோழனுடன் ... Read More

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஆன்மிகம்

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.

ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ... Read More

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான. 1716ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் அமையபெற்றுள்ள. திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய ... Read More

காட்பாடி அடுத்த  பொன்னை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா,
வேலூர்

காட்பாடி அடுத்த  பொன்னை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா,

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த  பொன்னையின் குறுக்கே ரூ-40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் ... Read More

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் மையத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளருமான ... Read More