Tag: ஆடி அமாவாசை
தூத்துக்குடி
திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!
ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, ... Read More