Tag: ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More
தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது நேற்றைய தினம் சென்னையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தஞ்சை ... Read More
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் கிராம அளவில் பேரிடர் முதல் ... Read More
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More
தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (1922 - 2022 ) நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ச.நமச்சிவாயம் ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்ட ... Read More
தஞ்சாவூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, 27 அணிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் ... Read More
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அறிவுறுத்தல் 24 மணி நேரம் ... Read More
தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து ... Read More