BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
ஆன்மிகம்

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

https://youtu.be/cO3UfiChuZM . கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ... Read More

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை  ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில்  ஆடி  கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More

இலையூர் செல்லியம்மன் கோவில்  மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
ஆன்மிகம்

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூன் ... Read More

ஆன்மிகம்

இன்றைய (27-07-2024) ராசி பலன்கள்

மேஷம் வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள். அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும். பரணி : நெருக்கடிகள் உண்டாகும். கிருத்திகை : வெற்றிகரமான நாள். ரிஷபம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ... Read More

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர்

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது ... Read More

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !
வேலூர்

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !

வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் வெகு விமரிசையாக நடந்தது கெங்கை அம்மன் சிரசு திருவிழா. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே. புரம் கிராமத்தில் கெங்கை அம்மன் ... Read More

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.
திண்டுக்கல்

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் பழைய பள்ளிவாசல் மைதானத்தில் அமைந்துள்ள திடலில் ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் தலைமையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ... Read More

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.
நாகப்பட்டினம்

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்:- நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று. அங்கு சென்று திருக்கடவூர் அபிராமியை தரிசனம் செய்து ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More