BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்
அரசியல்

பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் ... Read More

புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!
ஆன்மிகம்

புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!

வேலூர் மறை மாவட்டம், கட்டுப்படியில் புனித சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி நற்கருணை ... Read More

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More

தென்காசி சிற்றாறு நீர் நிலை அருகில் அமைந்துள்ள சிவாலயம் ராகு, கேது, சனி, குரு பரிகார ஸ்தலம்
ஆன்மிகம்

தென்காசி சிற்றாறு நீர் நிலை அருகில் அமைந்துள்ள சிவாலயம் ராகு, கேது, சனி, குரு பரிகார ஸ்தலம்

தென்காசி மாவட்டம் யானை பாலம் அருகில் உள்ள சிற்றாறு நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கர நாயனார், ஸ்ரீ கோமதி அம்மாள் ஸ்தலம் அமைந்துள்ளது இத் தல த்தில் ராகு, கேது பூஜை ... Read More

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
ஆன்மிகம்

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு சுமார் 1000 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான நிகழ்ச்சியில் ... Read More

அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ஆன்மிகம்

அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அருள்மிகு பொற்கொடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் அலங்காரமும் அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் ... Read More

வேலூர்

காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் இன்று 4.5.2025 காலை 7 மணி அளவில் மற்றும், திரௌபதி அம்மன் ஆலய ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... Read More

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 
ஆன்மிகம்

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More