BREAKING NEWS

Tag: ஆன்லைன் ரம்மி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். ... Read More

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.
திருநெல்வேலி

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கூலி தொழிலாளி ஆவார் இவரது மகன் சிவன் ராஜ்(34) பட்டதாரி தான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ... Read More

ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை,
சேலம்

ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை,

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடி அடுத்துள்ள காட்டு ... Read More

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து, ... Read More

கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு. 
Uncategorized

கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு. 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் ... Read More