BREAKING NEWS

Tag: இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

  செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.     மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை எதிர்கட்சிகள் ... Read More

தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்    இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார்  தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார்.      கல்லூரி கிளை ... Read More

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் வி.ராஜா.   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்டம் தாய் தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழினத்தையும் அழிக்கும் முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை ... Read More

பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை

பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாய்த்தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும், அளிக்க முயற்சிக்கும்,     ஒன்றிய பாஐக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திருப்புவனம் பகுதியில் மாண்புமிகு ... Read More

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.    இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் முன்னிலை ... Read More

விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.
கடலூர்

விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

  ஹிந்தி திணிப்பை கண்டித்தோம் தமிழகத்தில் ஊடுருவ நினைக்கும் சனாதன சக்திகளை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களை வழிகாட்டியாக இருக்கக்கூடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ... Read More

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாணவர்கள்சங்கம் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ... Read More

ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூர், மத்திய அரசு ஹிந்தியை கட்டாயம் மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்,     மேலும் ஒரே நாடு ஒரே மொழி என்ற ... Read More

மயிலாடுதுறையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம், பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ... Read More

சிவகங்கை ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை

சிவகங்கை ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

  செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை,  சிவகங்கையில் ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.   மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ... Read More