BREAKING NEWS

Tag: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி.!
வேலூர்

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி.!

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் ... Read More

இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசியல்

இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் தலித் இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாகவும்,    அக்கிராமத்தை சேர்ந்த இறந்து போன நபர் மீது பொய் வழக்கு போட்டதாக கருவேப்பிலங்குறிச்சி ... Read More

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும்,     ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.
மயிலாடுதுறை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே T. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையான திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தர கோரி இந்திய ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 115 -ஐ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தமிழக ... Read More