Tag: இரண்டு பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
குற்றம்
வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More
