Tag: இராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More
தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளே சம்பந்தப்பட்ட ரயிலில் ஏற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ... Read More
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே பாலு அவர்கள் திருத்தணி தொகுதிக்கு பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி துணை கொரடாவுமான சு.ரவி கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் ஆற்காடு சக்ஷம் அறக்கட்டளை சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ... Read More
ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.
ஆற்காடு நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் ... Read More
