Tag: இருவர் உயிரிழப்பு
குற்றம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நள்ளிரவு சாலை ஓரம் படுத்திருந்த யாசகர்கள் மீது மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து. சம்பவ இடத்தில் இரவு ஒருவர் உயரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... Read More