BREAKING NEWS

Tag: இலுப்பையூரணி சாலை வசதி

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், ... Read More