BREAKING NEWS

Tag: ஈரோடு மாநகராட்சி

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்

  ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் ... Read More

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஈரோடு

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ... Read More

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது.   இதன் ... Read More