BREAKING NEWS

Tag: ஈரோடு மாவட்டம்

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு
ஈரோடு

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

ஈரோடு என்றாலே ஜவுளி தொழில் தான் மிகவும் பிரபலானது. இதையடுத்து லெதர் பொருட்கள், கெமிக்கல், பொறியியல் தொழில்கள், தேங்காய் வியாபாரம் உள்ளிட்டவை சிறந்து விளங்குகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ... Read More

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
கல்வி

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
ஈரோடு

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

கோபிடிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வலுப்பூர் நல்ல முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து ... Read More

ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்.
ஈரோடு

ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்.

ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்: சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு பகுதியைச் சேர்ந்த ... Read More

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஈரோடு

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.வரலாறு காணாத வெயிலால் ... Read More

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஈரோடு

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ... Read More

சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி
ஈரோடு

சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி

ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் டிரைவர். இவருக்கும் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது
அரசியல்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது. வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது . அந்த ... Read More

மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்

  ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது ... Read More

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
அரசியல்

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

  கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை ... Read More