BREAKING NEWS

Tag: ஈரோடு மாவட்டம்

ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா
ஈரோடு

ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா

தமிழ்நாடு முதலமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை ... Read More

குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து  திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு

குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் உருவ பொம்மையை, கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

ஈரோடு  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு

ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
ஈரோடு

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார். ஈரோட்டில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ... Read More

ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஈரோடு

ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ... Read More

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
ஈரோடு

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள்  மாநகராட்சியில் ஒன்று கூடியதனால்  பரபரப்பு.
ஈரோடு

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் மாநகராட்சியில் ஒன்று கூடியதனால் பரபரப்பு.

ஈரோடு ஆர்.கே.வி சாலையில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்திருந்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மீண்டும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்த ... Read More

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.
ஈரோடு

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்.கே.வி சாலையில் இயங்கிவந்த நேதாஜி தினசரி ... Read More

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.
ஈரோடு

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹைவேஸ் காண்ட்ராக்டர் பெடரேசன், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல ... Read More

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட  சாலை சரி செய்யப்பட்டது.
ஈரோடு

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை சரி செய்யப்பட்டது.

கருங்கல்பாளையம் செல்லும் வழியான கந்தசாமி வீதியில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டிருந்தது. இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாயக்குழியினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அறிந்த மாமன்ற ... Read More