Tag: உடுமலை- மூணாறு ரோட்டில்
திருப்பூர்
உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.
உடுமலை- மூணாறு ரோட்டில், யானைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக கடக்க வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. ... Read More