BREAKING NEWS

Tag: உடுமலைப்பேட்டை நீதிமன்றம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் ... Read More

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
திருப்பூர்

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை கச்சேரி வீதி சார்பு நீதிமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டும், இசை நாற்காலி, மற்றும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... Read More