BREAKING NEWS

Tag: உடையார்பாளையம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு ... Read More

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர்

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More

உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
அரியலூர்

உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி

உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More

இன்ஜினியரிங் மாணவர் ஏரியில் மூழ்கி பலி
அரியலூர்

இன்ஜினியரிங் மாணவர் ஏரியில் மூழ்கி பலி

அரியலூர் கல்லக்குடி தெருவை சேர்ந்த சங்கர் மகன் சபரிவாசன்(20). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் ... Read More

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
குற்றம்

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More