BREAKING NEWS

Tag: உழவுக்கு வந்தனம் செய்வோம்

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர்

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தைப்பொங்கலை வரவேற்க கிராம மக்கள் உற்சாகமாக மார்கழி இரவுகள் முழுவதும் இசை, நடனம் என ஒவ்வொரு கிராமமும் இசையால் களைகட்டி வருகிறது. உடுமலை கிராமங்களில், தேவராட்டம், சலகெருது மறித்தல், கும்மி என ... Read More