Tag: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை ... Read More
திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி ... Read More
தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம் தஞ்சையில் ... Read More
தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து அங்கன்வாடி தினம் ... Read More
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் சந்தித்து குழந்தைகளுடன் கலந்துரையாடி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நகராட்சி கூறைநாடு சின்னரகலிதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் ... Read More
