Tag: ஒழுங்கு முறை விற்பனை கூடம்
மயிலாடுதுறை
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், குத்தாலம் ஒழுங்குமுறை ... Read More
