Tag: ஓசூர்
ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவரது மகன் ஜெயராமன் உள்ளிட்ட வாரிசுக்கள், வாரிசு சான்றிதழ் கேட்டு சாலிவாரம் ... Read More
ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திருட்டு ... Read More
ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திர ரெட்டி இவர் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கறவை மாடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்.. நேற்றிரவு டாடா ... Read More
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் ... Read More
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு: போலிசாரே தடுக்காமல் பாதுகாப்பு வழங்கி, மாலையில் வழக்குப்பதிவு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரியபள்ளம் கிராமத்தில் நேற்று ... Read More
ஓசூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி.
ஓசூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி மேற்க்கொள்ளும் சிசிடிவி காட்சிகள்: காவல்நிலையத்திற்கு எதிரிலேயே வீட்டின் கேட்டை திறந்த கொள்ளையர்களின் துணிகரம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பத்தலப்பள்ளி ... Read More
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.
கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்க தொடங்கி உள்ளது.. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் ... Read More
ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை
ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் ... Read More
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு ... Read More
ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்டடம் வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது
மே தின விழாநாளன இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் உள்ள சாந்தி நகர் பகுதில் மூன்றாவது ஆண்டு மாவட்ட கட்டடம் வண்ணம் பூசு வேர் முன்னேற்ற நல சங்கம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது, இந்த ... Read More