BREAKING NEWS

Tag: கஞ்சா விற்பனை

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி ... Read More

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தெற்காத்தூர் நரசன்விளை வேகத்தடை அருகே ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ... Read More

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
குற்றம்

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.
திருச்சி

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர்.   அவர்களிடம் இருந்து 192 ... Read More

ஆண்டிபட்டி அருகே  4கிலோ 900கிராம் கஞ்சா  கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.     தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ... Read More