Tag: கண்ணமங்களம் பேரூராட்சி
திருவண்ணாமலை
கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More
திருவண்ணாமலை
இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி – அவலநிலையை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியை.!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்களம் பேரூராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்று, எப்போது இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் ... Read More