Tag: கன்னியாகுமரி மாவட்டம்
போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் அரசு வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்புக்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கை ... Read More
குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ... Read More
நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு 4 ன்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை ... Read More
பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ... Read More
நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
கன்னியாகுமரி நாகர்கோவில் பால்பண்ணை அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த ... Read More
அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அதிகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி ... Read More
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வேலை தன் உயிருக்கு ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர், அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு - டிசைன் மற்றும் மருத்து பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து ... Read More
தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் ... Read More
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ... Read More
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 94 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டில் 9 மணிக்குள் வர வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தும், ... Read More
