BREAKING NEWS

Tag: கரூர் மாவட்டம்

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்
அரசியல்

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார். சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு. நாளை அதிகாலை ... Read More

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்   சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:   உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
அரியலூர்

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்  சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:  உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ... Read More

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கருர்

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.

கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More

கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்
கருர்

கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்

கரூர் மாவட்ட செம்படாபாளையத்தில் தோகைமுருகன் பில்டர்ஸ் மற்றும் கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனங்களின் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்களுக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. செம்படாபாளையத்தை சேர்ந்தவர் தோகை ... Read More

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.
கருர்

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் அரசு காலனி பகுதியில் அமைந்துள்ள சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ... Read More

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
கருர்

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் வலுவடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ... Read More

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கருர்

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது

கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார், அவர் பேட்டி அளக்கையில் இந்தியா கூட்டணி ... Read More

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா
கருர்

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா

கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More

கரூரில்  உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.
கருர்

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.

கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More

கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருர்

கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் நடராஜன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நீதிமன்றத்திற்கு இவர் பணி இடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். நடராஜனுக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது. ... Read More